மூன்றாம் நாளாக உண்ணாவிரதம்

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் மூன்றாம் நாளாக உண்ணாவிரதம்

சம்பளம் வழங்கக் கோரி பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் மூன்றாம் நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.